மலையாள நடிகர் திலீப் மனைவி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!!
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் தீலிப் மனைவி காவியா மாதவன் முன் ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும்…
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் தீலிப் மனைவி காவியா மாதவன் முன் ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும்…
ஐதராபாத்: கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இனி அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதிலும் இருந்து…
டில்லி: டோக்கியோ ஒலிம்பிக்ஸ், ஆசிய போட்டிகள், காமன் வெல்த் போட்டிகளுக்கு தயாராகும் தடகள வீரர்களுக்கு மாதம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு…
சென்னை: இன்று நடைபெற்ற சாரண, சாரணியர் தலைவர் தேர்தல் மணி வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தோல்வி அடைந்தார். சாரண, சாரணியர் இயக்க தலைவர்,…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சரமூடு பகுதியை சேர்ந்தவர் பினு பிலிப். 44 வயதாகும் இவர் டைல்ஸ் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அறிய வகை…
சென்னை: மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,…
குர்கான்: ‘‘ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்’’ என ஹரியானா முதல்-வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கானில்…
சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் பிரிந்திருந்தனர். இதனால் மாதவன் புதிய கட்சியையும்…
டில்லி: ராணுவ வீரரை சராமரியாக அடித்த பெண்ணுக்கு டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டில்லி குர்கான் பகுதியை சேர்ந்தவர் ஸ்மிருதி கல்ரா (வயது 44). விவாகரத்து…
மும்பை: டில்லி குர்கான் பகுதியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு பயின்ற மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்…