கோராக்பூர் குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் ஆக்சிஜன் ஏஜென்சி உரிமையாளர் கைது!
கோராக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆக்ஸிஜன் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ…