Author: கிருஷ்ணன்

ஐ.நா.வில் இந்தியா மீதான பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டு அம்பலம்!!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தூதர் மல்லிகா லோகி காட்டிய புகைப்படம் பொய் என்பது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஐ.நா. ஆண்டு பொது…

இத்தாலிக்கு விளையாட இந்திய ஈட்டி எறியும் வீரர் முடிவு!! ஒலிம்பிக் பட்டியலில் புறக்கணித்ததால் விரக்தி

டில்லி: ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்ட பட்டியலில் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இத்தாலி நாட்டிற்காக போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக இந்திய ஈட்டி எறிதல்…

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; கேரளாவில் அவரின் வீடு சிதிலமடைந்த நிலையில்…..

மறைந்த எம்.ஜி.ஆர். சிறுவயதில் வாழ்ந்த வீடு பாலக்காடு மாவட்டம் வடவனூர் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. தற்போது அங்கு கேரள அரசின் அங்கன்வாடி ஒன்று இயங்கி வருகிறது. இன்று…

உ.பி.யில் மாணவர்கள் மீது தடியடி!! விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க யோகி உத்தரவு

வாரனாசி: வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஈவ் டீசிங் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 21ம் தேதி முதல் மெயின் நுழைவுவாயில்…

ஐஐடி, ஐஐம், உருவாக்கிய காங்கிரசுக்கு ஐ.நா.வில் அங்கிகாரம்!! சுஸ்மாவுக்கு ராகுல் நன்றி

டில்லி: ஐ.நா பொதுச் சபையின் 72வது அமர்வில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் பேசுகையில், ‘‘பயங்கராவதிகளின் முதன்மை ஏற்றுமதி தளமாக பாகிஸ்தான் விளங்குகிறது. உலகமே…

பாறையின் அடியில் பொருளாதாரம் மோதி நிற்கிறது!! குருமூர்த்தி பேச்சு

சென்னை: பாறையின் அடியில் பொருளாதாரம் மோதி நிற்கிறது. சரியான கொள்கை முடிவை அரசு எடுத்தால் மீண்டும் பொருளாதாரம் மேல் நோக்கி செல்லும் என்று பொருளாதார நிபுணர் குருமூர்த்தி…

விமான அனுமதி சீட்டில் ‘எஸ்எஸ்எஸ்எஸ்’ என இடம்பெறும் பயணிகளுக்கு சிக்கல் அதிகம்!!

வாஷிங்டன்: விமான நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு (போர்டிங் பாஸ்) முன் பகுதியில் ‘எஸ்எஸ்எஸ்எஸ்’ (Secondary Security Screening Selection) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்…

ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்து சிபிஐ விசாரணை தேவை!! ஸ்டாலின்

சென்னை: மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக செயல்…

லண்டனில் உரிமம் புதுப்பிக்க 4.60 லட்சம் கையெழுத்துடன் ‘உபேர்’ மேல்முறையீடு!!

லண்டன்: கலிபோர்னியாவை சேர்ந்த உபேர் கால் டாக்சி நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உபேர் கார்களை இயக்கி வருகிறது.…

எதிர்கால தேர்தல்களில் ஒப்புகை சீட்டு எந்திரம் மட்டுமே பயன்படுத்தணும்!! காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி: ‘‘எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகை சீட்டு வழங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா…