ஐ.நா.பாதுகாப்பு படை வளையத்தில் வைகோ!!
ஜெனீவா: ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசினார். அப்போது அவரது…
ஜெனீவா: ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசினார். அப்போது அவரது…
பெங்களூரு: செல்பி எடுக்கும் ஆர்வத்தில் தண்ணீரில் மூழ்கிய நண்பனை கவனிக்காமல் இருந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு அனுமந்த நகரைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ டிரைவர். இவரது…
இஸ்லாமாபாத்: தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பாக ரஷ்யா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையிலான 2 வார கால கூட்டு பயிற்சி ரஷ்யா மில்ரால்னேயில் நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் இரு…
சண்டிகர்: பலாத்கார சாமியார் குர்மீத் சிங் சிறைத் தண்டனையை எதிர்த்து உயர்பீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இரு பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா…
சென்னை: பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 79 பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம்…
ஜெனீவா: ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தகராறு செய்ய சிங்களர்கள் முயற்சி செய்வதாக வைகோ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில்…
டில்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டில்லி டல்கத்தாரோ ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கல ந்துகொண்டவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டு சீனாவில்…
டில்லி: ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சவுபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி…
டில்லி: பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 5 பேர் கொண்ட இந்த பொருளாதார ஆலோசனை குழு, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வளர்ச்சி தொடர்பான…
டில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டனர். அவர்…