Author: கிருஷ்ணன்

கறுப்பு பண விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறார் அருண்ஜெட்லி!! யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

டில்லி: ‘‘லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாத அருண் ஜெட்லி என்னை விமர்சனம் செய்கிறார். கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்’’ என்று பா.ஜ.,…

தமிழகத்தில் டெங்கு காயச்சலுக்கு 20 பேர் பலி!!

கடலூர்: டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து…

ரெயில்நிலையங்களில் அடிப்படை வசதிக்கு வழியில்லை..புல்லட் ரெயில் தேவையா…சிவசேனா

மும்பை: ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதியை கொடுக்க முடியாதவர்களுக்கு புல்லட் ரெயில் கனவு என சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது. மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தில் காலை…

ரெயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களில் முழுகவனம்!! இஸ்ரோவுடன் கைகோர்க்க முடிவு

டில்லி: பாதுகாப்பான ரெயில் பயணத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருப்பதாக ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

ஜெ. இருந்த போது கமல் போன்றவர்கள் ஏன் பேசவில்லை?: விஜயகாந்த் கேள்வி

சென்னை: ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து நிலைமையை புரிந்துகொள்ளட்டும். அவர்களுக்கு நான் எந்த விதமான எச்சரிக்கையையும் அளிக்கமாட்டேன்’’ என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில…

வாக்காளர் பட்டியலில் வாஜ்பாய் பெயர் நீக்கம்

லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (வயது 92) உ.பி. மாநிலம், லக்னோ தொகுதி…

யஷ்வந்த் சின்காவின் குற்றச்சாட்டில் தவறு இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்!! பாஜ.வுக்கு சிவசேனா சவால்

மும்பை: யஷ்வந்த் சின்கா 1990ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான…

மோசமான நாட்களை மறைக்க ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’!! மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு

டில்லி: இந்தியா-மியான்மர் எல்லையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் என்எஸ்சிஎல்(கே) என்ற நாகலாந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

வெளிநாடுகளில் துயரப்படும் இந்திய தொழிலாளர்கள்!!

டில்லி: பல கனவுகளோடும், தனது குடும்பத்தின் கவுரமான வாழ்க்கையையும் மனதில் கொண்டு இந்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர். குடும்பம், உறவுகளை பிரிந்து பெரும் மன கவலையுடன்…

வரி செலுத்த மக்கள் விரும்பாததால் தங்கம் கடத்தல் அதிகரிப்பு!!

டில்லி: உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எதிர்வரும் வரும் விழா காலங்களில் தங்கம் கொள்முதல் அளவு அதிகரிக்கும். தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரி…