Author: கிருஷ்ணன்

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் கலாச்சாரத்தை மீறி லாரி ஓட்டும் பெண்கள்

லாகூர்: பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் சரக்கு லாரிகளை ஓட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு மண்டலப் பகுதியில் இந்தியா எல்லையை ஓட்டிய பகுதியில் உள்ள தார்பர்கர்…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங் சான் சூ கீ ஓவியம் அகற்றம்

லண்டன்: ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் ஓவியம் அகற்றப்பட்டது. மியான்மர் அரசு…

மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு பாலிஷ் போடும் பணி மும்முரம்!!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம்…

தனியார் விமானங்களில் சொகுசு பயணம்!! டிரம்ப் அரசின் சுகாதார செயலாளர் ராஜினாமா –

வாஷிங்டன்: அரசுப் பணிகளுக்கு தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில்…

பணமதிப்பிழப்பு போல் புல்லட் ரெயிலும் மக்களை கொல்லக் கூடியதுதான்!! ப.சிதம்பரம்

டில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புல்லட் ரெயில் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், ‘‘புல்லட் ரெயில்…

உள்ளூர் ரெயில்வேயை சரிசெய்யும் வரை புல்லட் ரெயிலை வரவிடமாட்டோம்!! ராஜ்தாக்கரே மிரட்டல்

மும்பை : மும்பை எல்பின்ஸ்டோன் ரெயில் நிலையத்தில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 23 உயர்ந்துள்ளது. இச்சம்பவத்திற்கு ரெயில்வேயின் மோசமான உள்கட்டமைப்பே காரணம் என…

மும்பை ரெயில் நிலைய விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!!

மும்பை: ரெயில் நிலைய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில்…

மும்பை ரெயில்நிலைய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டில்லி: மும்பை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை எல்பின்ஸ்டோன்…

ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்ற சம்பவம்!! முதல்வர் எடப்பாடி கண்டனம்

சென்னை: ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு முதல்-வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் நடந்த மனித…

ராஜஸ்தானில் இளம்பெண்ணை 26 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை!!

போபால்: ராஜஸ்தானில் இளம் பெண்ணை 26 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 25-ம் தேதி…