Author: கிருஷ்ணன்

சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பம் மறுப்பு

சென்னை: ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘‘காந்தாள் நாட்கள்’’…

ரத்து செய்யப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களின் கதி என்ன?… மத்திய அமைச்சர் பதில்

டில்லி: 2ஜி.யில் ரத்து செய்யப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதிலளித்துள்ளார்.…

ராஜ்யசபாவில் டெண்டுல்கரை பேச விடாமல் செய்தது அவமானம்…எம்.பி.க்களுக்கு கண்டனம்

டில்லி: ராஜ்யசபாவில் சச்சின் டெண்டுல்கள் பேசுகையில் இடையூறு ஏற்படுத்தியது அவமானகரமான செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக…

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு…சிபிஐ முடிவு

டில்லி: 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என சி.பி.ஐ., கூறியுள்ளது. 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் போதிய ஆதாரங்கள்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 74.5% வாக்குப்பதிவு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.…

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஹெச்பி, பஜ்ரங்தள்….வன்முறை தலைதூக்கியது

உதைப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கடந்த 8ம் தேதி இஸ்லாமிய கான்ட்ராக்டர் ஒருவர் ராஜாஸ்மந்த் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 இஸ்லாமிய…

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்…சுப்ரமணியன் சுவாமி

டில்லி: 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார். 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர்…

உதயநிதி ஸ்டாலின் அநாகரீக ட்வீட்

சென்னை: 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து இவர்கள்…

உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான்….பாஜக அமைச்சர் தடாலடி

ஜெயப்பூர்: உலகிலேயே அதிகளவில் ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான் என்று ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில வசுந்தரா ராஜே…

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழக ராணுவ வீரர் உடல் மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 13ம் தேதி காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த ராணுவ…