திருட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்னய்யாவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா உட்பட ஏழு பேரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலந்தூர் சரவணன் என்கிற சினி சரவணன் என்பவர்,…
சென்னை: திருட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா உட்பட ஏழு பேரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலந்தூர் சரவணன் என்கிற சினி சரவணன் என்பவர்,…
சென்னை: பிரபல ஓவியர் வீரசந்தானம் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 71. வீரசந்தானம், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தவர் இவர்…
ஆம்ஸ்டர்ம் : தனது நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை பிற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது நெதர்லாந்து அரசு. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.…
1754-ஆம் ஆண்டில் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இதனைக் கட்ட
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடி போதையில் இருந்த இளைஞர், போலீஸ்காரரின் பைக்கை ஓட்டிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் பிரதான சாலையில் பணியில் இருந்தார்…
சென்னை: தன்னை கைது செய்தாலும் சட்டம் பாதுகாக்கும் என்று கமல் ஆவேசமாக தெரிவித்துளஅளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக…
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள சர்ச்சை…
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ்…