Author: ஆதித்யா

“கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் மீது வழக்கு பதிவு

சென்னை: கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக…

இரோம் சர்மிளாவை கொடைக்கானலைவிட்டு வெளியேற்ற கோரி மனு

திண்டுக்கல்: இரோம் சர்மிளாவை கொடைக்கானலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத…

மணிமண்டபத்தில் சிவாஜி சிலை: படங்கள்

சென்னை கடற்கரை ( காமராஜர்) சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை தற்போது மணிமண்டபத்தில் பொருத்தப்படும் காட்சி.

மத்திய அரசின் ஏவல் துறையாகும் வருமானவரித்துறை!

சிறப்புக்கட்டுரை: இரா. மேகநாதன் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள, ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இது கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சருமான ஷிவகுமாருக்குச்…

கொளத்தூர் மணி கைது!

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு…

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து  தி.மு.க. தப்ப முடியாது!: அன்புமணி

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து ஒருபோதும் தி.மு.க. தப்ப முடியாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம்…

அ.தி.மு.க செய்தித்தொடர்பாளரா ராமதாஸ்?: துரைமுருகன் கண்டனம்

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரா ராமதாஸ் என்று தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ”கடலூர்,…

திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்! : மு.க.ஸ்டாலின்  

சென்னை: தனக்குப் பக்கபலமாக விசிக தலைவர் திருமாவளவன் இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் என்.ஆர். தனபாலனின் தயார்…

கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா? : ஜீவசகாப்தன்

கமல் அரசியலுக்கு வரப்போவதாக அவருடைய பாணியில் வழக்கம்போல் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசனுடைய அரசியல் கவிதையை ஆளும் அரசிற்கு எதிரான போர்பரணியாக பலர் பார்க்கின்றனர். அரசியல் களத்திற்குள்…

கிரிக்கெட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வெளிநாட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…