மதிமுக விசுவாசிகளே உஷார்: உங்கள் பேஸ்புக் பதிவுகளைக் கவனிக்கிறார் வைகோ!
“பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதிமுக விசுவாசிகளாக இருந்த பலர் இப்போது அதிமுக அணிகளில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர் என்ற ரகசியம் எனக்கு தெரியும்” என்று…
நதிகளை தேசியமயமாக்க பா.ஜ.கவிடம் சொல்லுங்கள்!: ஜக்கிக்கு பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.ஆர். பாண்டியன், விவசாயம் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். இது தொடர்பாக சட்டப்போராட்டங்களும்…
நீட் தேர்வை எதிர்த்து போராட தயார்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பு
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவில் அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் நீட் குறித்து பேசினார். அப்போது அவர், “ஒரு புள்ள செத்துப்போச்சு. பலமுறை நமது இனத்துக்கு…
திலீப் போல ரித்திக்கும் செய்துவிடுவாரோ: அச்சத்தில் நடிகை கங்கனா
மும்பை: நடிகர் திலீப் செய்தது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.என்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது என்றும் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். பாலிவுட்…
இட ஒதுக்கீடும், நீட்டும்… முற்பட்ட வகுப்பினரின் பார்வை சரியா?
ரவுண்ட்ஸ்பாய் கேள்விகளும்.. ராமண்ணா பதில்களும்.. ரவுண்ட்ஸ்பாய்: அனிதா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணம், தகுதியின்மையா? ராமண்ணா: தகுதியின்மை என்றால், ப்ளஸ்டுவில் அத்தனை மதிப்பெண் எடுத்திருப்பாரா.. அதுவும் தாய் இல்லாத…
நீட் தடை தேவை: அனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்..!
நீட் குழப்படிகளால் தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டு தனது…
விஜயகாந்த் போல வேறு தலைவர்கள் இல்லை!: அனிதா இறுதிச் சடங்கில் நெகிழ்ந்த மக்கள்
நீட் குழப்படியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட விஜயகாந்தை, அங்கிருந்த மக்கள் நெகிழ்ந்து பேசினார்கள். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு வருடமும்…
திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்… திவாகரன், தினகரன் மாறுபட்ட கருத்து
சென்னை: சென்னையில் நாளை திமுக நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பது குறித்து டி.டி.வி. தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.…