Author: ஆதித்யா

அமைச்சர் இல்ல திருமணத்துக்காக அனுமதி இன்றி பேனர்கள்! விபத்து நடக்கும் முன் அகற்றப்படுமா?:

அரசி எவ்வழி, அடிமைகள் அவ்வழி என்பது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு, நகர் முழுதும் அனுமதி இன்றி…

சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – மரம் உரம்

திரு. சுபவீ பற்றிய குறிப்பு – சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா…

காதலும் பூக்களும் – காதலர் தின சிறப்புக் குறிப்புகள்

காதலைக் கூற பூக்களைக் காட்டிலும் ஒரு பெரிய தூதுவன் உண்டோ? அன்பு, ஆசை, காதல் போன்ற உணர்வுகளை அழகிய பூக்களைக் கொண்டு சொல்லலாம், அதிலும் குறிப்பாக வண்ண…

அறிவியலின் வியத்தகு ஆற்றல்

யாருக்குத்தான் என்றும் இளமையுடன் மார்கண்டேயராக இருக்க ஆசையிருக்காது? மனிதர்களின் ஓய்வுபெற்ற வயதான செல்களை உடம்பிலிருந்து எடுத்தால், மீண்டும் அவர்கள் இளமையுடனும் புத்துனர்ச்சியுடனும் இருப்பார்கள் என்று மேயோ மருத்துவ…

வாழ்க்கையே அலை போலே (ஒரு குட்டிக் கதை)

அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி…

தலைமுடி உதிர்கிறதா இல்லை வளர மறுக்கிறதா? 100% நிவாரணம்…

மருத்துவர்கள் பலர் கொய்யாய் காயின் இலையை ஆராய்ச்சி செய்து, அது டெங்கு காய்ச்சலை மட்டும் குணமாக்கவல்லது அல்ல, அதில் உள்ள வைட்டமின் B சத்து, தலைமுடி உதிர்வதை…

முகப்புத்தகத்தில் கண்டுபிடித்த அமெரிக்கத் தாய் தன் மகன் திருமணதிற்கு இந்தியா வருகை

உத்தர்பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண மோகன் திருப்பதி என்ற 28 வயது இளைஞர், தன்னை பெற்ற தாய் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்தபோது, மிகவும் வாடி, முகப்புத்தகத்தில் தேடி…

லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்த தீர்ப்பு

MG பகத் என்பவர் தானேவில் உள்ள திவ்யா இன்டர்நேஷனல் ஹோட்டலில் 2009ல் தங்கியருக்கும் போது மூன்று தண்ணீர் பாட்டில்கள் வாங்கியுள்ளார். பாட்டிலில் போடப்பட்டிருந்தது MRP 13 ரூபாய்…

பெண்கள் தம் குடும்பத்தில் எவரேனும் இறந்த போதும் ஏன் சுடுகாட்டிற்குச் செல்லவோ, தகனம் செய்வோ போகக்கூடாது?

பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சம உரிமை முற்றிலும் கிடைக்கவில்லையென்று பல பெண்கள் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு மகாராஷ்டிர பெண்மணி ஒரு…