Author: ஆதித்யா

50 ஆண்டு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் தமிழ் நாடு பெற்றது என்ன, இழந்தது என்ன?

நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi ) அவர்களின் முகநூல் பதிவு: காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அணைகள், தடுப்பணைகள், ஊருணீகள், ஏரி, குளங்கள், நீர் சுழற்சிக் குட்டைகள்,…

ஜெ. மரணம் குறித்து ஓ.பி.எஸ்., சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை!: ராமதாஸ் வலியுறுத்தல்

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை!: இலங்கை மறுப்பு

கொழும்பு: இந்திய (தமிழக) மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் உயர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிவிப்பு: நேரடி எழுத்துத்…

அதிர்ச்சி: சிதைக்கப்பட்ட 19 பெண் சிசு கருக்கள் ஒரே குழியில் கண்டுபிடிப்பு!

மும்பை: தனியார் மகப்பேரு மருத்துமனை ஒன்றின் அருகில் ஒரே குழியில் 19 சிதைக்கப்பட்ட கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டது மகராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் சாங்லி…

மனைவியை கொன்றதாக “சத்குரு” ஜக்கி மீது எழுந்த புகார்

காலச்சுவடு: சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜியை கொன்றதாக ஒரு தகவல் 1997ம் ஆண்டு எழுந்தது. இவரது மனைவி பெயர் ‘விஜி’ எனப்படும் விஜயகுமாரி…

விஷத்தை வச்சுகிட்டு விஷால்னு பேரு வச்சிருக்கியே!: தாளித்த தாணு!

நடிகர் சங்க தேர்தல் நெருங்க நெருங்க உக்கிரம் அதிகமானது போலவே, தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தல் நெருக்கத்தில் வர வர, அதிரடி அடாவடி பேச்சுக்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன.…

ஒரு ஐ .பி.எஸ். அதிகாரியின் மரணம்….. சொல்லும் பாடம் !

நெட்டிசன்: கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள்…

காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபி சஞ்சீவ்குமார் மரணம்

சென்னை: தமிழக காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய சஞ்சீவ் குமார் இன்று காலமானார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு…