சசிகலாவை சிறை மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரானேன்: “பிண” மந்திரவாதியின் பகீர் வாக்குமூலம்
பெரம்பலூர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச் செய்துள்ளது. கடந்த 10ம்…