Author: ஆதித்யா

சசிகலாவை சிறை மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரானேன்: “பிண” மந்திரவாதியின் பகீர் வாக்குமூலம்

பெரம்பலூர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச் செய்துள்ளது. கடந்த 10ம்…

தர்மரை பின்தொடர்ந்த நாய் எது தெரியுமா?

அறிவோம் ஆன்மிகம்: மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால்…

ஆர்.கே. நகரின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா ?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான நா.பா. சேதுராமன் அவர்களின் முகநூல் பதிவு: ஆர்.கே. நகர் தொகுதி வாசிகளுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது” என்று…

தினகரனின் “ஆதரவு” கோரிக்கையை நிராகரித்தார் திருநாவுக்கரசர்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “எங்களு்கு தி.மு.க.தான் எதிரி. ஆகவே மக்கள் நலக்கூட்டணி, ம.தி.மு.க., தே.மு.தி.க……

சசிகலா எதிர்பார்க்கும் அடுத்த “திக் திக்” தீர்ப்பு: மார்ச் 20!

டில்லி: அ.தி.மு.க., பொது செயலராக சசிகலா பொறுப்பேற்றது தொடர்பான புகார் குறித்த முடிவு வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்…

ஆர்.கே. நகர்:  தினகரனை எதிர்த்து போட்டியிடும் தினகரன்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மருதுகணேஷின்…

தம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி!

டில்லி: சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை துணைத்தலைவர் தம்பிதுரை தலைமையிலான எம்.பிக்கள் (சசிகலா அணியினர்) தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் மோடி நேரம்…

விருதுநகர்:  டி.வி. வெடித்து  சிறுவன் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் கன்னிசேரியை அடுத்த சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

வாகனங்கள் வாங்கவும் ஆதார் அவசியம்!

வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் புதிதாக இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க வேண்டுமென்றால், ஆதார் எண், மொபைல் எண் மற்றும்…