Author: ஆதித்யா

சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார். சோனியா காந்தி, இந்த மாத தொடக்கத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார். அவருக்கான சிகிச்சை…

மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் நடவடிக்கை!

லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலதிபர்…

வலி- ஊர்ச்சோறு உண்ணும் அவலம்

1980களின் தொடக்கம். அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்னும் நூலுக்காகப் பல்வேறு ஆவணங்களையும் தேடிக்கொண்டிருந்தேன். அவரும், அவருடைய நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டது…

பல ஆண்டுகளாக போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த பலாத்கார கொலைக்குற்றவாளி!

தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், கல்லூரி மாணவி அகிலாண்டேஸ்வரி என்பவரை, பண மோசடி செய்ததாக பொய் வழக்கு போட்டு, விசாரணைக்கு அழைத்து…

தெற்கு சூடான்: விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்து! 44 பேர் பலி!

தெற்கு சூடானில், விமானம் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 44 பயணிகள் பலியானார்கள். தெற்கு சூடானில், சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, ரன்வேயில் இறங்கும்போது, திடீரென…

டில்லி:  தமிழக விவசாயிகளின் போராட்டம் வாபஸ்: அமைச்சர்  பொன் ரா பேச்சுவார்த்தையில் உடன்பாடு

டில்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…