சென்னை:
தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில், ரூ.33,75,773 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு துறையை சார்ந்த 60 அலுவலகங்களில் நடத்தப்பட்ட, திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. ரூ.33,75,773 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel