ஈரோடு:
னமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக்/சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.