தமிழ்த் திரையுலகில் முதன்மைக் கதாபாத்திரம், காமெடி, குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர் மனோரமா.

2015-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மனோரமா காலமானார்.

தற்போது இவருடைய பயோபிக்கில் நடிக்க விரும்புவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை” என்ற கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ், “ஆச்சி மனோரமா பயோபிக்கில் நடிக்க வேண்டும். ஏனென்றால் அவர் காமெடி, குணச்சித்திரக் கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர்” என்று தெரிவித்துள்ளார்.