சென்னை:
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 டிஎஸ்பிக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுரேஷ் திருவண்ணாமலை செய்யாறு டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை போக்குவரத்துக்கு ஆணையராக இருந்த வந்த பிரகாஷ் பாப பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமனம்.
செய்யாறு சரக டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பி.சுந்தரம், வடசென்னை போக்குவரத்துக்கு புலனாய்வு உதவி ஆணையராக நியமனம்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 டிஎஸ்பிக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுரேஷ் திருவண்ணாமலை செய்யாறு டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை போக்குவரத்துக்கு ஆணையராக இருந்த வந்த பிரகாஷ் பாப பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமனம்.
செய்யாறு சரக டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பி.சுந்தரம், வடசென்னை போக்குவரத்துக்கு புலனாய்வு உதவி ஆணையராக நியமனம்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.