திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலைய கழிவறையின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அசோக் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

ஒருவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel