
நாகர்கோயில்:
கனமழை, காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30 – வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மாணவர்களின் குமரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel