
அரியலூர்,
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதி மன்றம் வரை சென்று, கிராமப்புற மாணவர்களின் உரிமைக்காக போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அதிக மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வு காரணமாக அவரது மருத்துவர் கனவு பொய்த்து போனதால், மன உளைச்சலுக்கு ஆளான அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தமிழக மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
விரிவான செய்தி விரைவில்
Patrikai.com official YouTube Channel