
மேலும் இரண்டு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel