சென்னை

நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது,

தமிழக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னையில் 06.06.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்:

சோத்துப்பெரும்பேடு பகுதி, கரனோடை பகுதி, சோழவரம், ஒரக்காடுசாலை, கோட்டைமேடு, பெரியகாலனி, செம்புலிவரம்.

முகப்பேர்:

பாடி டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் நகர், டிவிஎஸ் அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், சிவன் கோவில், படவட்டம்மன் கோவில் தெரு, வள்ளலார் தெரு

என அறிவிக்கப்பட்டுள்ளது.