சென்னை

சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

”சென்னையில் நாளை (19.03.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என்”.

ஏன அறிவிக்கப்பட்டுள்ளது.