சென்னை

ரும் ஆக ஸ்ட் 28 ஆம் தேதியுடன் சென்னை மாகர பேருந்துகள் இயக்க டெண்டர் முடிவு பெறுகிறது..

தமிழ்க போக்குவரத்து கழகட்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.’

இது போல ஏற்கனவே நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்ட போது தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.

தற்போது சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க ஒட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28 ஆம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்ப வழங்கலின் இறுதி நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதியே டெண்டர் முடிவுகள் அறிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.