சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் திமுக கூட்டணி 35 இடங்களில் முன்னிலை வகுத்து வருகிறது..

நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க சென்னை: நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட  தமிழ்நாட்டில் காலை 08.30 மணி முதல் இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

காலை 9 மணி  நிலவரப்பட, நிலவரப்படி திமுக கூட்டணி 35 இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதிமுக ஒரு இடத்திலும் பாஜக மூன்று இடங்களிலும்  இ முன்னணியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.