தேனி:
பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வராக நதி ஆற்றங்கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel