சேலம்:
ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், சேலம் ஏற்காடு மலைப்பாதை 10வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், சேலம் நகர் பகுதியில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் பாதையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel