சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஞானதேசிகனுக்கு முதல்கட்டமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel