சென்னை

இன்றைய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தில் நிலத்தடி கழிவு நீர் குழாய் அமைத்தல் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெகு நாட்களாக திறந்த வெளி கழிவு நீர் கால்வாய்கள் உள்ளன.  அவற்றை மாற்ற இந்த நிதிநிலை அறிக்கையில் அரிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது/

தமிழகத்தில் உள்ள 27 நகரங்களில் நிலத்தடி கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.  இதன் மூலம் 27 வருடங்களாக இதற்காக போடாடி வரும்  திருச்சி பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.