சென்னை

மிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 61,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,22,749 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

 

இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் இருவர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,989 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,375 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,96,078 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,321 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,49,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 9,057 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 438 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,37,691 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 96 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 78 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,071 பேர் பாதிக்கப்பட்டு 2,612 பேர் உயிர் இழந்து 3,24,652 பேர் குணம் அடைந்து தற்போது 1,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,689 பேர் பாதிக்கப்பட்டு 2,654 பேர் உயிர் இழந்து 2,31,054 பேர் குணம் அடைந்து தற்போது 981 பேர் சிகிச்சையில் உள்ளனர்.