இன்று முதல் அமலுக்கு வந்தது 61 நாட்கள் மீன்பிடி தடை காலம்!
சென்னை: தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளத. இதன் காரணமாக சென்னை காசிமேடு, பட்டினம்பாக்கம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட…
சென்னை: தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளத. இதன் காரணமாக சென்னை காசிமேடு, பட்டினம்பாக்கம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட…
சென்னை: மத்தியஅரசு கொண்டு வரும் அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.…
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF)…
தருமபுரி: பாலக்கோட்டில் அதிகாலையில் வாக்கிங் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர…
சென்னை: நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான். சண்டை செய்துகொண்டே இருப்பான். பிரதமர்…
உகாண்டாவில் உள்ள கிபாலே தேசிய பூங்கா பகுதியில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தற்போது கடுமையான கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே கூட்டமாக இருந்த இவை, இரண்டு…
கொல்கத்தா: மேற்கு வங்காள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் உடன் வாய்த்தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து,…
உலகளவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை நிலைமை நிலவுவதால், எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, தென் ஆசிய நாடுகளை கவர ரஷ்யா புதிய முயற்சி எடுத்துள்ளது. அமெரிக்கா…
அமெரிக்கா–ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்துக்கு இடையே, ஹோர்முஸ் கடல்சந்தியை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரானின் இராணுவ அமைப்பான இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சுங்க கட்டணமாக பிட்காயின்…
பாகிஸ்தானின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது… இஸ்ரேல் கருத்து…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், பாகிஸ்தான் நம்பகமான நாடு அல்ல என்று…