Month: April 2026

பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் ஏப்ரல் 25ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி…

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது! உச்சநீதிமன்றம்

சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது…

மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறை! முத்தரசன்

சென்னை: ‘மகளிர் இடஒதுக்கீடு’ போர்வையில் உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறைசெய்ய முயற்சிக்கிறது என கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளது. “பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில், தொகுதிகளின் எண்ணிக்கையை…

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கியது….

சென்னை: ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு…

தொகுதி மறுவரையறை: திமுக கருப்புக் கொடி போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு…

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக அறிவித்துள்ள கருப்புக் கொடி போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.…

 தேர்தல் அறிக்கையை  இன்று வெளியிடுகிறார் தவெக  தலைவர்  விஜய்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தவெக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விஜய் இன்று மாலை…

துணை முதல்வர் உதயநிதி மீது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புகார்!

சென்னை: தனது தாயாரும், அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லட்சிய…

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மே 2வது வாரத்தில் தொடக்கம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA 2026) – விண்ணப்பப் பதிவு, உத்தேசமாக 2026-ம் வருடம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டு…

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ – நயினார், எடப்பாடி, அண்ணாமலை பங்கேற்பு…

நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். இதில் அதிமுக…

‘தொகுதி மறுவரையறை – அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்கும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடு! செல்வபெருந்தகை

சென்னை: ‘தொகுதி மறுசீரமைப்பு” என்ற பெயரில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்த்து அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்க முனையும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடுகள்…