வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: ஈரான்-இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும் என பாரத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரால்…