Month: March 2026

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: தி.மு.க. அரசை கண்டித்து வரும் 17ந்தேததி என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து வரும் 17ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கூறுகிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார். இவருடன் காவல்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான…

1 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் மும்பை வந்த கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மேற்காசியாவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவை…

‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை…

“போரை முடிவுக்கு கொண்டுவர எங்கள் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும்” : ஈரான் ஜனாதிபதி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும்…

30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் வழியாக 2 டேங்கர்கள் இந்தியாவுக்கு ரகசிய பயணம் ?

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின்…

சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. போரூர் நான்கு முனை சந்திப்பில், 12 மார்ச் 2026…

சிலிண்டர் தட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் முருகானந்தம் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள்…

தமிழக பொறுப்பு ஆளுநராக  பதவியேற்றார்   அர்லேகர் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகர் இன்று மதியம் பதவியேற்றார் . அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி…