Month: March 2026

எல்பிஜி இறக்குமதி குறையுமா? இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய…

துபாயிலிருந்து வெளியேறுவது கடினமாகுமா? முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க UAE பரிசீலனை

அமெரிக்கா-ஈரான் போருக்குப் பிறகு, உலகின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் காரணமாக அங்குள்ள கள…

மாதவிடாய் கட்டாய விடுப்பு சட்டமாக்கினால் பெண்களின் வேலை வாய்ப்பு குறையலாம்: உச்சநீதிமன்றம் கவலை

மாதவிடாய் (Periods) காலத்தில் பெண்களுக்கு கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அது பெண்களின் வேலை வாய்ப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று…

₹8 லட்சம் வருமானம் இருந்தாலே க்ரீமி லேயர் ஆகாது: OBC விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒருவரை க்ரீமி லேயர் (Creamy Layer) அல்லது நான்-க்ரீமி லேயர் என தீர்மானிக்கும்போது, அவர்களின் குடும்ப வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ள…

ரத்ததான விதிகளில் மாற்றமில்லை: சில பிரிவினருக்கான தடை தொடரும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…

இந்தியர்களின் பாதுகாப்பு: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி பதிவு…

டெல்லி: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனதுஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்தியத்தில் உள்ள மோசமான சூழ்நிலை குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் மசூத்…

அதிமுகவில் இணைந்தது ஏன்? காரணத்தை சொல்கிறார் காளியம்மாள்…

சென்னை: அதிமுகவில் இணைந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை காளியம்மாள் தெரிவித்துள்ளார். “அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு என தெளிவுபடுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள்…

`அ.இ.பு.த.ம.மு.க’: தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார். அதன்படி…

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

சென்னை; தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய…

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல்…