Month: June 2025

தமிழகத்தில் 523 கோவில்களில் சுகாதாரமான முறையில் அன்னதான தர சான்றிதழ்

சென்னை தமிழகத்தில் 523 கோவிலகளில் சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்குவதற்காக தர சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக கோவில்களில் அன்னதானம் திட்டம்…

ஜோதி பால பத்ரகாளியம்மன் திருக்கோயில்,  விலாங்குளம், விருதுநகர்.

ஜோதி பால பத்ரகாளியம்மன் திருக்கோயில், விலாங்குளம், விருதுநகர். தல சிறப்பு : சிவராத்திரி இரவு லலிதா சகஸ்ரநாமமும் அதிகாலையில் அன்னதானமும் நடைபெறுவது சிறப்பு. பொது தகவல் :…

உ.பி.யில் போலி ஆவணங்கள் மூலம் ₹100 கோடி காப்பீட்டு தொகை மோசடி…

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக போலி ஆவணங்கள் மற்றும் கொலை உள்ளிட்ட மோசடிகள் அரங்கேறியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி சுமார் ₹…

10 பேரை பலிவாங்கிய ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டம்… கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில…

50 வயதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா 65 வயதான முன்னாள் எம்.பி.யுடன் ஜெர்மனியில் ரகசிய திருமணம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, வழக்கறிஞரும் முன்னாள் பிஜு ஜனதா தள எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய…

ஓடிடியில் வெளியாகும் படங்கள்

சென்னை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோஒர்ர் ஒவ்வொரு வாரமும் திரை அரங்குகளீல் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில…

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜக மீது ப சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்ரம்…

மனித உரிமைகள் ஆணையம் பெங்களூரு சம்பவம் குறித்து வழக்கு

பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குரித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்ற18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்…

ரூ. 100 , ரூ, 200 நோட்டுகள் ஏடிஎம் களில் அவசியம் வைக்க வேண்டும்  ரிசர்வ் வங்கி

டெல்லி ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் அவசியம் ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500,…