Month: June 2025

யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு வழங்க ஜிம்பாப்வே அரசு முடிவு

ஹராரே ஜிம்பாப்வே அரசு யானைகளை கொன்று மக்களுக்கு அந்த மாமிசத்தை வழங்க முடிவு செய்துள்ளது. சமீப காலமாக ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது…

பாஜக அரசியல் சாதி வாரி கணக்கெடுப்பு அன்று முடிவடையும் : ராகுல் காந்தி

பாட்னா பாஜக அரசியல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாண் அன்று முடிவுக்கு வரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 1 இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் பிரதமர் மோடி…

திமுக ,  அதிமுக வேட்பாளர்கள் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

சென்னை திமுக மற்றும் அட்ர்ஹிமுக மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது…

தமிழக அரசு தென்மேற்கு பருவமழை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அர்சு தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு அரிவித்துள்ளார். இன்று திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியளர்களுளிடம். “தென்மேற்கு…

முன்னாள் நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓய் பெற்ற நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனன் மறைவுக்கு காவல்துறை மரியாதையுடன் இருஹி அஞ்சலிக்கு உத்தர்விட்டுள்ளார். தமிழக முதல்வர்ர்…

விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்

சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச்…

 தமிழக முதல்வருக்கு செல்வபெருந்தகை பாராட்டு

சென்னை தமிழக முதல்வர் காமராஜர் பெயரால் நூலகம் அமைத்ததற்கு செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி…

ஜூன் 11ல் வேலூர், தருமபுரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜூன் 11ந்தேதி அன்று வேலூர்,…

ஆகஸ்ட் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு! உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக…

உங்கள் நாடகத்தாலும் முதலைக் கண்ணீராலும் தமிழக மக்கள் சோர்வடைந்துவிட்டனர்! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: உங்கள் நாடகத்தாலும் முதலைக் கண்ணீராலும் தமிழக மக்கள் சோர்வடைந்துவிட்டனர் என்று முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி… ‘தொகுதி மறுவரையறை குறித்து பூச்சாண்டி காட்டுகிறார் முதல்வர்…