Month: June 2025

20 மணி நேர காத்திருப்புக்கு பின்பே திருப்பதி கோவிலில் தரிசனம்

திருப்பதி பக்தர்கள் கூட்டம் காரணமாக திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிறுக்கிழமை என வார விடுமுறை நாட்கள்…

இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஜிசி

டெல்லி யுஜிசி இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இன்று யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை…

தனது கழுத்தை அறுத்துக் கொண்டு பக்ரீத் கொண்டாடிய இஸ்லாமியர்

கோரக்பூர் நேற்று தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ஒரு இஸ்லாமியர் பக்ரீத் கொண்டாடி உள்ளார் நாடெங்கும் நேற்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டதால் . இஸ்லாமியர்கள் நேற்று…

10 ஆம் தேதி இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்கு பயணம்

டெல்லி வரும் 10 ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்ப யணம் ,மேற்கொள்ள உள்ளார். வரும் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)…

பாஜகவுக்கு தயாநிதி மாறன் கண்டனம்

சென்னை திமுக எம் பி தயாநிதி மாறன் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் தளத்தில், ”அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி…

விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ. 4 லட்சம் நிதி உதவி

சென்னை விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. லட்சம் நிதி உதவி வழங்க் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்

பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. கடந்த 1915-ம் ஆண்dஉ பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட ரயில் நிலையத்தில் தற்போது அம்ரித் பாரத்…

காச்சிகுடா  – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை தெற்கு ரயில்வே தெலுக்கானா மாநிலத்தில் உள்ள காச்சிகுடா – நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நீட்டித்துள்ளது/ நேற்று தெற்கு ரயில்வே, ”பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா…

முதுநிலை மருத்துவ மாணவர் உடலில் IV திரவங்களை செலுத்தி தற்கொலை!

திண்டுக்கல்: குடும்ப பிரச்சினை மற்றும் கடனில் காரணமாக தமிழ்நாட்டு மருத்துவர் IV திரவங்களை தானாக செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொடைக்கானல் அருகே…

இங்கேயே இருக்க ஆசை: பெங்களூரு கூட்ட நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் உருண்டு புரண்டு கதறி அழும் தந்தை

பெங்களூரு: ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21வயது இளம் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையில், அவருடைய தந்தை உருண்டு…