கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்காத மோடி : காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்கலை ச்ந்திக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்’ தளத்தில், “உலகில் உள்ள…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்கலை ச்ந்திக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்’ தளத்தில், “உலகில் உள்ள…
சென்னை இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் தங்கம் விலை…
திருப்பத்தூர் பாலியல் புகாரில் சிக்கிய சிவசக்தி சாமியார் தியாகராஜன் புதுச்சேரியில் கைது செய்ய;ப்பட்டுள்ளார். அண்மையில் திருப்புத்தூர் அருகேயுள்ள நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்குச் சென்ற ஒரு பெண்ணை…
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மே 7ம்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஏழு…
சென்னை தவெக கட்சியில் இணைந்த முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக…
சென்னை அமைச்சர் சிவசங்கர் தலமையில் கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேர்ந்துகள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து லையமான்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கலைஞர்…
மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின்…
பெங்களூர்: ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய ஆர்சிபின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர்…
சென்னை: தாம்பரம் அரசு மாணவி விடுதியில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.…