கடத்தல் புகார்: ஜெகன்மூர்த்தி உள்பட புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் கைது?
சென்னை: சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார் நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற…
சென்னை: சிறுவனை கடத்தியதாக புகாரின் பேரில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி யை போலீசார் நேற்று (ஜுன் 14ந்தேதி) கைது செய்ய சென்ற…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 15) குரூப்-1, 1 ஏ தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி…
சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டு உள்ளது. இதில், சனி, ஞாயிறு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை…
சென்னை: நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் தமிழக மாணவர்கள் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுக்கு எதிரான…
சென்னை: கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக, தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…
கேதர்நாத்: உத்தரகாண்டில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள்…
சென்னை: ‘நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி’ என தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி…
துப்ரி: அசாம் மாநிலத்தில் வகுப்புவாத கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து உள்ளார். இரவு…
டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம் உள்ள விமானங்களில் 9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு…
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் 4 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத்துறையின் மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்…