Month: June 2025

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், டீசல் பேருந்துகள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சென்னையில் அடுத்த 10 நாட்களில் பேட்டரி பேருந்து…

ஜூன் 21-ம் தேதி 11-வது சர்வதேச யோகா தினம்: ஆளுநர் மாளிகை முக்கிய அறிவிப்பு….

சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்​று, 11-வது சர்​வ​தேச யோகா தினத்தை சிறப்​பாக கொண்​டாட ஆன்​லைன் சேவை தொடங்கப்பட்டிருப்​ப​தாக ஆளுநர் மாளிகை அறி​வித்​துள்​ளது. இந்த ஆண்டு “ஒரே…

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்… ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் அவசரமாக வெளியேறிய காரணம் என்ன ?

கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் அவசரமாக அமெரிக்கா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி…

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை என முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசை கடுமையாக சாடி உள்ளார். தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அறிக்கையை…

அண்ணா அறிவாலயத்தில் 3மாவட்ட திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள திமுக, இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து கருத்து…

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி, உயர்நீதிமன்ற உத்தரவினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பணியிடை நீக்கம்…

அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம்! ரஜினிகாந்த்

சென்னை: ‘அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம். என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறினார். குஜராத்…

மேற்குவங்கம், குஜராத்பகுதியில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: மேற்குவங்கம், குஜராத் பகுதியில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. னிலை ஆய்வுத் துறை…

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு! மின்சார வாரியம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 2024-25ம் ஆண்டில் மின்உற்பத்தி 3280 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்திகளான…

இஸ்ரேல் ஈரான் இடையே போர் தீவிரம்: கட்டுப்பாட்டு அறையை திறந்தது இந்தியா…

டெல்லி: இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரோல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோல்…