இன்று 120 மின்சார பேருந்துகள் : முதல்வர் தொடங்கி வைப்பு
சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக…
சென்னை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குசாவ்டியிலும் 1200 க்கு மிகாமல் வாக்காளர்கள் உள்ளபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர், ”வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களின்…
மதுரை வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வின் கூட்டணி குறித்து விஜயபிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார் நேற்று மதுரையில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் செய்தியளர்களிடம்,’ “2026 சட்டமன்ற…
காரைக்குடி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக சிவசேனைவை உடைக்க லஞ்சம் கொடுத்ததாக கூறி உள்ளார். நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்…
சேலம் பாமக எம் எல் ஏ அருள் அன்புமணியை எதிர்த்தும் ராமதாஸை ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்றுபாமக எம் எல் ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களிடம், ”ராமதாஸைப்…
காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், மடத்து தெரு, கும்பகோணம். தல சிறப்பு : இங்கு கல்யாணசுந்தரமூர்த்தி, அன்னை கார்த்தியாயினியுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார் இவர் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருக்கிறார்…
வரலாற்றில் முதல்முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்திருக்கும் தங்க இருப்புக்களை பொதுமக்கள் பார்க்க முடிந்துள்ளது. ஆம், ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘RBI…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) வெள்ளியன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமன்றி அவரது…
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு…
பூரி ஜெகநாதர் கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலை “பெரிய சோகம்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஒடிசா அரசை…