Month: June 2025

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரித்ததாகத் தகவல்…

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…

‘நான் முதல்வன்’ வெப்சைட்டில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கான பாடக்குறிப்புகள்…

சென்னை: நான் முதல்வன் இணையதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுவம் வகையில், பாடத்திட்டங்கள், காணொணி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் இலவசமாக…

நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை ரெய்டு…

சென்னை: வரி மோசடி புகாரின் பேரில், பிரபல நடிகரான நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், கேரளா,…

ரூ.17 கோடி மோசடி: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மகன் கைது

சென்னை: ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவரும் கவுன்சிலருமான, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டு…

அரசு நிலம் அபகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனைவி மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு!

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிமீது, ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்…

கீழடி விவகாரம்: மதுரையில் இன்று காலை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்…

சென்னை: கீழடி ஆய்வு அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து, இன்று முற்பகல் திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக…

கீழடி ஆய்வை நடத்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் பணியிட மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை எம்.பி.…

சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை! காவல்துறை உத்தரவு

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சமீப நாட்களில் அடுத்தடுத்து மூன்று…

சந்திரபாபு நாயுடு தொகுதியில் பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியர் கைது

சித்தூர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தம்பதியர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர…

மலையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் மலையோரப் பகுதிகளீல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. அண்மையில்.கேரளாவில் மலையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு…