Month: June 2025

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு

சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற…

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும்…

உலக யோகா தினம்: 3லட்சம் பேருடன் விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி! வீடியோ

விசாகப்பட்டினம்: இன்று உலக யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன்…

டெல்லியில் அடுத்த வாரம் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது. ஜுன் 27ந்தேதி அன்று டெல்லியில் கூடும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்து…

கோடநாடு கொலை, கொள்ளை: விசாரணையை ஜூலை18க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்…

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.80…

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி ,  நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி , நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : வலது பக்கம் சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ அஞ்சநேயர் இருகை பொத்தி,…

பூரி ஜெகநாதரை தரிசிக்க ‘ப்ரீ-பிளான்’ பண்ணியதால் அமெரிக்க அதிபரின் ‘டின்னர்’ அழைப்பை நிராகரித்தேன் : பிரதமர் மோடி

ஒடிசாவில் பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் உரையாற்றிய அவர்,…

800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் மோசடி செய்ததாக டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும்…

திருநெல்வேலியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விவரம்

திருநெல்வேலியில் சில பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., “திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள…