Month: May 2025

2024 நீட் தேர்வு முறைகேடு:  14 மாணவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து

டெல்லி: 2024ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது, மேலும் 26 மாணவர்களை இடைநீக்கம்…

இன்று நீட் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தடை!

சென்னை: நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள்…

திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, உச்சிஷ்டகணபதி ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி. தல சிறப்பு: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே.…

பொறுப்புடன் பேச வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: பொறுப்புடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். சென்னை திமுக தலைமையகத்தில் இன்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. .…

தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நிறுத்த தமிழ்நாடு அரசு திட்டம்? டாக்டர் ராமதாஸ்

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில்…

மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்! செல்வபெருந்தகை அறிக்கை

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும், மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக…

சொத்து வரி உயர்த்தபடவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம்…

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு…

வாகன நிறுத்த கட்டணம் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னை கடற்கரை உள்பட பல பகுதிகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலில் முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதை தடுக்க, இனி டிஜிட்டல் முறையில் மட்டும்…

கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய நாளே எஸ்சி, எஸ்டி தகுதி இழப்பு! ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

விஜயவாடா: ஒருவர் மதம் மாறினாலே, அவர்களுக்கான சாதிய ரீதியிலான தகுதிகளை இழக்கிறார்கள் என்று, கிறிஸ்தவர்களாக மாறியது தொடர்பான வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க…