Month: May 2025

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 40

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 40 பா. தேவிமயில் குமார் இதுதான் வேண்டும் இப்போது *ஞாபக முடிச்சுகளின் தொடரில் நிறைய மனிதர்கள் நினைவில் வேண்டும்…..…

மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள…

26 நக்சலைட்டுகள் சத்தீஷ்கர் என்கவிண்டரில் சுட்டு கொலை

பிஜபுபூர் சதீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும்…

டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம். : மத்திய அர்சு அழைப்பு

டெல்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் ந்டைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது/ கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு…

தற்போது நாடெங்கும் நடந்து வரும் பாதுகாப்பு ஒத்திகை

டெல்லி நாடெங்கும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.…

ஜனாதிபதியிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்

டெல்லி ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்…

இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம்

தஞ்சாவுர் இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமமகா நட்ந்துள்ளது/ கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில்…

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ரஜினிகாந்த்,விஜய் பாராட்டு

சென்னை நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் ஆகியோர் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டி உள்ளனர், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம்…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

சென்னை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல்…

சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “சென்னையில் நாளை (8.5.2025) காலை 9 மணி…