Month: May 2025

வனத்துறையினரை திணற வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுத்தீ

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலையில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர், நேற்று தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட்…

இது போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தவறானது : காங்கிரஸ் எம் பி

டெல்லி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எனபது தவாறானது என காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் எம்…

இன்று புத்த பூர்ணிமா : குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி இன்று புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் இன்று புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை

டெல்லி இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று 5 நாட்கள் பயணமாக ஊட்டி செல்லும் முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 5 நாட்கள் பயணமாக ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும்…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பொய் சொல்லும் முதல்வர் : அன்புமணி ராமதாஸ்

மாமல்லபுரம் தமிழக முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பொய் சொல்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா…

புரியாத புதிராக உள்ள டிரம்ப் அறிவிப்பு : திருமாவளவன் விமர்சனம்

திருச்சி விசிக தலைவர் திருமாவளவன் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து அறிவித்ததை விமர்சித்துள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம், “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக…

எம் ஆர் விஜயபாஸ்கருக்கு  23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன்

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து…

இன்று பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்

மதுரை இன்று பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் எழுந்தருளியுள்ளார். மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும் அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி…