தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு: ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்….
திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி அரகே உள்ள ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்…