Month: May 2025

அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும் என முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அயோத்தி தாசர் பிறந்தநாளையொட்டி, அவரது உருவசிலைக்கு தமிழ்நாடு…

டெல்லியில் நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் கள் வெளியாகி உள்ளது. கடந்த சில…

இந்திய அணுசக்தி ஆணையம் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் காலமானார்

உதகை: இந்திய அணுசக்தி ஆணையம் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் காலமானார். ஓய்வுபெற்ற எம்ஆர். ஸ்ரீனிவாசனுக்கு வயது 95. இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர்…

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் அணை நீர் திறப்பு காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இன்று முதல் பீட்டிங் ரிட்ரீட் விழா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) நடத்தும் பீட்டிங் ரிட்ரீட் விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல்…

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..!  ராணிப்பேட்டையில் நாளை அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

சென்னை; அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..! திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள அதிமுக, திமுக அரசை கண்டித்து, நாளை…

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..!

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னையில் குளிர்ச்சியான சூழல்…

சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.…

திருமண தேதியை வெட்கத்துடன் அறிவித்தனர் நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகா ஜோடி….

சென்னை: நடிகர் விஷால், நடிகை சாய் தனிஷிகாவை காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் தங்களது திருமண தேதியை வெட்கத்துடன் அறிவித்தனர். இது திரையுலகில் பெரும் வரவேற்பை…